Our Feeds


Sunday, March 6, 2022

ShortTalk

கொவிட்-19 மரணங்களை அடக்கம் செய்யும் நடவடிக்கை அரசாங்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட மாட்டாது.

 

கொவிட்-19 மரணங்களை அடக்கம் செய்யும் நடவடிக்கை அரசாங்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.


அத்துடன்  நேற்று (05) முதல் அமுலாகும் வகையில் வெளியிடப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டலுக்கு அமைய கொவிட்-19 தொற்று உறுதியாகி 7 நாட்களுக்கு பின்னர் மரணிப்போரது மரணம் கொவிட்-19 மரணமாக கருதப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த மரணங்களின் இறுதி கிரியைகளை தனிமைப்படுத்தல் விதிகளில் இன்றி சாதாரண முறையில் முன்னெடுக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »