Our Feeds


Monday, March 7, 2022

ShortTalk

24 மணிநேரத்தில் வாகன விபத்துக்களால் 14 பேர் உயிரிழப்பு!

 

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான 13 வாகன விபத்துகளில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

பூவரசங்குளம், கிளிநொச்சி, கிரிபாவ, இங்கிரிய, அனுராதபுரம், பொரளை, பதியத்தலாவ மற்றும் ஹபரணை, ஆனமடுவ, நவகுருதுவத்தை, இரத்தினபுரி, அங்குனகொலபெலஸ்ஸ, மற்றும் வெலிக்கடை ஆகிய இடங்களில் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

உயிரிழந்தவர்கள் 12 வயதுக்கும் 78 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிள் சாரதிகள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »