எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து தனியார் பஸ் சேவைக்கு எரிபொருள் நிவாரணம் வழங்க வேண்டும்.
அல்லது குறைந்த பட்ச தனியார் பஸ் கட்டணத்தை 35 ரூபாவாக நிர்ணயிக்க வேண்டும் என அகிய இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் போக்குவரத்து அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.