இந்திய வௌிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெயசங்கருக்கும்
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது இம்மாத இரண்டாம் பாகத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்வதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.