Our Feeds


Friday, March 11, 2022

SHAHNI RAMEES

BREAKING: இப்போது முதல்; பெற்றோல், டீசல் விலை இலங்கை வரலாறு காணாத வகையில் உயர்வு!

 

டீசல் மற்றும் பெற்றோல்  ஆகியவற்றின் விலையை நேற்று (10) நள்ளிரவு முதல் அதிகரிக்க லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, அனைத்து வகையான டீசல் விலையையும் ஒரு லீற்றரூக்கு 75 ரூபாவால் அதிகரிப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாகவும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »