Our Feeds


Monday, May 16, 2022

ShortTalk

ஊரடங்கு நேரத்தில் திடீர் மாற்றம்: இரவு 11 முதல் நாளை காலை 5.00 வரை அமுல்.



நாட்டில் இன்று இரவு 11 மணி முதல் நாளை காலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக இன்று இரவு 8 மணிக்கே ஊரடங்கு அமுலாகும் என்று அறிவிக்கப்பட்டது.அந்த நேரமே இரவு 11 மணியாக இப்போது .மாற்றப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »