Our Feeds


Friday, May 27, 2022

SHAHNI RAMEES

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய பணிகள் இன்று முதல் மீள ஆரம்பம்

 

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய பணிகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதிக்கு பின்னர் முதல் முறையாக நாளைய தினம் குறித்த பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன், 6 நாட்களுக்குள் எரிபொருள் உற்பத்தி செய்ய முடியும் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »