இலங்கை கடின பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து, அதனை கடந்து வருவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அண்டைய நாடு என்ற வகையில் இலங்கைக்கு இந்தியா அனைத்து விதமான ஆதரவையும் வழங்குவதாகவும் இந்திய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
ShortNews.lk