Our Feeds


Wednesday, May 11, 2022

ShortTalk

BREAKING: மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை இராணுவ முகாமுக்குள் தான் இருக்கிறார் - உறுதிப்படுத்தினார் பாதுகாப்பு செயலாளர்



பாதுகாப்பு காரணங்களுக்காகவே முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படைத்தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.


மேலும், நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பியதும், முன்னாள் பிரதமர் அவர் விரும்பும் இடத்திற்கு மாற்றப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »