Our Feeds


Tuesday, May 17, 2022

SHAHNI RAMEES

தேசபந்து தென்னகோனிடம் CID வாக்குமூலம் பதிவு

 

மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட

பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தற்சமயம் வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர்.


கடந்த ஒன்பதாம் திகதி காலி முகத்திடலில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் மோதல் நிலை தொடர்பிலேயே இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »