சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குற்றப் போக்குவரத்து பிரிவில் இருந்து தென் மாகாணத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் தலைமையகம் இதனைத் தெரிவித்துள்ளது.
அத்தோடு, எம்.டி.ஆர்.எஸ் துமிந்த தென் மாகாணத்தில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கும் இடமாற்றப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எல்.கே.டபிள்யூ.கே சில்வா, குற்ற மற்றும் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக மாற்றப்பட்டுள்ளார்.