Our Feeds


Wednesday, May 11, 2022

ShortTalk

JUST_IN: ஜொன்ஸ்டன் வீட்டிலிருந்து 80 கேஸ் சிலிண்டர் & குருநாகல் மேயர் வீட்டிலிருந்து 60 சிலிண்டர் பொதுமக்களினால் கண்டுபிடிப்பு



சமீபத்தில் ஏற்பட்ட போராட்டத்தை அடுத்து மக்கள் பல வீடுகளை சூறையாடினர்.


வடமத்திய மாகாண முன்னாள் ஆளுநர் மஹிபால ஹேரத்தின் வீட்டில் இருந்து 400 யூரியா உர மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கண்டெடுக்கப்பட்ட உர மூட்டைகள் அனைத்தும் போராட்டக்காரர்களால் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டன.

இதேவேளை குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீட்டில் 80 எரிவாயு சிலிண்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குருநாகல் மேயர் துஷார சஞ்சீவவின் வீட்டிலும் 60 எரிவாயு சிலிண்டர்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »