Our Feeds


Sunday, May 15, 2022

ShortTalk

JUST_IN: அலரி மாளிகை முன் ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கியமை தொடர்பில் ஒருவர் CIDயினால் கைது!



கடந்த மே மாதம் 9 ஆம் திகதி அலரிமாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் மொறட்டுவ நகர சபையின் ஊழியர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »