Our Feeds


Saturday, May 14, 2022

ShortTalk

JUST_IN: அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க மீண்டும் பணம் அச்சிட வேண்டும் - புதிய பிரதமர் ரனில் விக்கிரமசிங்க



நாட்டின் இன்றைய நிலையில் பணம் அச்சிடப்படாவிடில்  அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய நேர்காணலில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திடம் தற்போது 100 பில்லியன் ரூபா மாத்திரமே இருப்பதே இதற்கான காரணம் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »