Our Feeds


Friday, May 13, 2022

ShortTalk

JUST_IN: ஊரடங்கு காலத்தில் வெளியான மற்றுமொரு அறிவிப்பு



இன்று (13) பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஊரடங்கு சட்டம் நாளை (14) காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

இதனிடையே, ஊரடங்கு காலப்பகுதியில் இரவு 7 மணி வரை அரச மற்றும் தனியார் மருந்தகங்கள், சிகிச்சை நிலையங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »