Our Feeds


Tuesday, May 10, 2022

ShortTalk

நேற்று முதல் ஏற்பட்ட வன்முறைகளில் ஒரு MP உட்பட 8 பேர் உயிரிழப்பு



நாடளாவிய ரீதியில் நேற்று மதியம் முதல் பதிவான அமைதியின்மை – மோதல் சம்பவங்களின்போது, ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட 8 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். போராட்டக்காரர்கள் உட்பட 400 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


நிட்டம்புவையிலும், வீரகெட்டியவிலும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. காயமடைந்தவர்களில் சிலர் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெறுகின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »