Our Feeds


Saturday, July 30, 2022

SHAHNI RAMEES

#VIDEO: சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதே நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரே வழி – ஜனாதிபதி

 

இந்த நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரே வழி சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டிக்கு இன்று விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கண்டி ஜனாதிபதி மாளிகையில் இருந்து விசேட உரையொன்றை ஆற்றிய போது இதனை தெரிவித்திருந்தார்.

நாம் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்புவோம் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »