நத்தார் பண்டிகையை முன்னிட்டு கொழும்பிலிருந்து பதுளைக்கு விசேட ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விசேட சேவை நாளை 23 ஆம் திகதி முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ளது.
அந்த வகையில்,
23ம் திகதி கொழும்பிலிருந்து பதுளைக்கு பி.ப 7.20 க்கு விசேட ரயில்
24ம் திகதி கொழும்பிலிருந்து பதுளைக்கு மு.ப 7.10 க்கு விசேட ரயில்
26ம் திகதி கொழும்பிலிருந்து பதுளைக்கு மு.ப 7.10 க்கு விசேட ரயில்
25ம் திகதி பதுளையிலிருந்து கொழும்பிற்கு மு.ப 7.30 க்கு விசேட ரயில்
25ம் திகதி பதுளையிலிருந்து கொழும்பிற்கு பி.ப 7.30 க்கு விசேட ரயில்
25ம் திகதி பதுளையிலிருந்து கொழும்பிற்கு மு.ப 7.30 க்கு விசேட ரயில்
23ம் திகதி கொழும்பிலிருந்து காங்கேசன்துறைக்கு பி.ப 9.30 க்கு விசேட ரயில்
26ம் திகதி காங்கேசன்துறையிலிருந்து கொழும்பிற்கு அதிகாலை 4.30 விசேட ரயில்