Our Feeds


Tuesday, January 3, 2023

ShortTalk

உணவு விஷமடைந்தமையினால் 114 பேர் வைத்தியசாலையில் அனுமதி



உணவு விஷமடைந்தமையினால், ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிப் புரியும் 114 தொழிலாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்தின் ஊழியர்கள் குழுவொன்றே இவ்வாறு  வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இமதுவ, அஹங்கம, களுகல மற்றும் கராபிட்டிய வைத்தியசாலைகளில் இவர்கள்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »