உணவு விஷமடைந்தமையினால், ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிப் புரியும் 114 தொழிலாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்தின் ஊழியர்கள் குழுவொன்றே இவ்வாறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இமதுவ, அஹங்கம, களுகல மற்றும் கராபிட்டிய வைத்தியசாலைகளில் இவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.