Our Feeds


Monday, February 13, 2023

SHAHNI RAMEES

முன்னறிவித்தலின்றி திடீரென ரயில் பணிப்புறக்கணிப்பு..!

 

பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (13) சேவையில் இருந்த பல ரயில் பயணங்கள் முன்னறிவித்தல் இன்றி இரத்து செய்யப்படுவதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.

புகையிரத இயந்திர சாரதிகள் சங்கத்தினால் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் ரயிலில் பயணிக்கும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »