Our Feeds


Saturday, August 1, 2026

Zameera

மஹர சிறைச்சாலையில் அமைதியின்மை


 மஹர சிறைச்சாலைக்குள் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

இந்த சம்பவத்தை அடுத்து குறித்த சிறைச்சாலை வளாகத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பல பொலிஸ் குழுக்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விரைவில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை வௌியிட எதிர்பார்த்துள்ளோம். 

எங்களது அத தெரண செய்தி இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »