இலங்கையில் முதலாவது தடவையாக பல்கலைக்கழகங்களுக்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

இலங்கையில் முதலாவது தடவையாக பல்கலைக்கழகங்களுக்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
