Our Feeds


Wednesday, February 17, 2021

www.shortnews.lk

ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுவதில் சிக்கல்

 



ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுவதில் சிக்கல் இருப்பதாக பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்  தெரிவித்துள்ளார்.


கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று இடம்பெற்ற மத வழிபாடுகளின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »