Our Feeds


Sunday, May 30, 2021

www.shortnews.lk

நேற்றும் 3 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை - முழு விபரம் இணைப்பு

 

இலங்கையில் இறுதியாக மேலும் 788 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.

இதற்கமைய இன்று இதுவரையில் 2,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »