Our Feeds


Wednesday, May 5, 2021

www.shortnews.lk

முடக்கப்படும் பகுதிகளில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்களுக்கான அறிவிப்பு.

 



கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் பகுதிகளில் உள்ள தனியார் ஊழியர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் சம்பளம் வழங்க வேண்டுமென தொழில் ஆணையாளர் நாயகம் ஜெனரல் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊழியர்களைப் பாதுகாப்பதற்குத் தனியார் நிறுவனங்களில் சுகாதாரக் குழுக்களை அமைக்குமாறு தொழில் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பில் தொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »