Our Feeds


Wednesday, May 5, 2021

www.shortnews.lk

நாளுக்கு நாள் அபாயம் அதிகரிக்கும் மேல் மாகாணம் (அறிக்கை)

 



மேல் மாகாணத்தில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 1189 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.


மேல் மாகாணத்தில் கம்பஹா மாவட்டத்திலேயே நேற்று அதிகளவிலான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேல் மாகாணத்தில் நேற்று முன்தினம்  (03) 1025  தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், நேற்றைய தினம் (04) அந்த எண்ணிக்கை 1189 ஆக அதிகரித்துள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »