நேற்று பதிவான கொரோனா தொற்றாளர்களில் அதிகமானவர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே கண்டறியப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் கம்பஹா மாவட்டத்தில் 386 பேரும் கொழும்பில் 261 பேரும் கலுத்தரையில் 252 பேரும் கண்டறியப்பட்டுள்ளனர்.
ShortNews.lk