Our Feeds


Friday, June 25, 2021

www.shortnews.lk

மேலும் ஒரு பகுதியும் லொக்டவுன் செய்யப்பட்டது.

 



எம்.றொசாந்த்


யாழ்ப்பாணம் - கரணவாய் கிராமசேவகர் பிரிவிலுள்ள பகுதியொன்று,   இன்று (25) அதிகாலை முதல் முடக்கப்பட்டுள்ளது.


கரணவாய் பகுதியில் எழுமாற்றாக 133 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 15 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஜே- 350 கரணவாய் கிராமசேவகர் பிரிவில் ஒரு பகுதி முடக்கப்பட்டது. அங்கு, சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அக்கிராமும் முடக்கப்பட்டுள்ளது.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »