Our Feeds


Monday, July 12, 2021

www.shortnews.lk

இன்று உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் லொக்டவுன் செய்யப்பட்ட 04 மாவட்டங்களின் முக்கிய GS பிரிவுகள்.

 



இன்று காலை 06 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.



அதன்படி, தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் பின்வருமாறு,

அம்பாறை மாவட்டம்

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
பொத்துவில் 13 கிராம உத்தியோகத்தர் பிரிவு

கண்டி மாவட்டம்

கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
சுதுஹும்பொல மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின்,
விஹார லேன்
விகார மாவத்தை
கப்பர தேவாலய வீதி


சுதுஹும்பொல கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின்,
அடுக்குமாடி குடியிருப்பு வளாக நடுவீதியின் ஒரு பகுதி,
பொல் வத்த வீதியின் ஒரு பகுதி,
கோவில் வீதியின் ஒரு பகுதி.

கொழும்பு மாவட்டத்தின்,

பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட,

தும்போவில வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் கரதியான வத்த கிராமம்.

யாழ்ப்பாணம் மாவட்டம்

பருத்தித்துறை பொலிஸ் பிரிவின்,
வடமராச்சி வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »