இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 45 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,313ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ShortNews.lk