Our Feeds


Tuesday, July 6, 2021

www.shortnews.lk

தொடர்ந்து உயரும் கொரோனா மரணங்கள் - 30 ஆண்கள், 15 பெண்கள் உட்பட மேலும் 45 பேர் மரணம்

 



இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 45 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


அதன்படி, நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,313ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »