Our Feeds


Tuesday, August 10, 2021

www.shortnews.lk

04/21 குண்டுத் தாக்குதலுக்கு சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 25 சந்தேக நபர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிக்கைகள் நீதிபதிக்கு அனுப்பி வைப்பு

 



உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 25 சந்தேக நபர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிக்கைகளை சட்டமா அதிபர், தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.


மேலும், சந்தேகநபர்களுக்கு எதிரான விசாரணையை ஆரம்பிக்க மூவரடங்கிய நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »