Our Feeds


Friday, August 6, 2021

www.shortnews.lk

BREAKING: பேருவலை பகுதியில் 18 பள்ளிகள் தற்காலிகமாக மூடல்.

 



பேருவளை பகுதியில் உள்ள 18 மசூதிகள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.


நாட்டின் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், தனி மனித மற்றும் சமூகத்தின் ஆரோக்கியத்தைக் கருத்திற்கொண்டும் இவ்வாறு மசூதிகளை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக சீன கோட்டை மசூதி சங்கத்தின் இணைச் செயலாளர் எம்.எம்.எம்.ஷிஹாப் தெரிவித்தார்.

எனவே, பொதுமக்கள் முறையான சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »