Our Feeds


Thursday, August 12, 2021

www.shortnews.lk

PHOTOS: வெள்ளத்தில் மூழ்கிய எட்டியந்தொட்டையின் முக்கிய பகுதி

 



எட்டியாந்தோட்டை பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக எட்டியாந்தோட்டை - புளத்கொஹுப்பிட்டி வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.


இதன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதியின் பருசல்ல – களனித் தோட்டத்திற்கு இடையே உள்ள பாலம் முற்றாக வெள்ளநீரில் மூழ்கியிருப்பதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »