Our Feeds


Friday, September 10, 2021

www.shortnews.lk

BREAKING: நாட்டிலுள்ள புதிய கொரோனா தொற்றுக்கு காரணம் வெளியானது - ஜயவர்தனபுர பல்கலைக் கழகம் அறிக்கை

 



நாட்டில் தற்போது பதிவாகும் புதிய கொவிட் தொற்றுக்கு, 95.8 வீதமான டெல்டா கொவிட் திரிபே காரணம் என ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


இம்மாதத்தின் முதல் வாரத்தில் நாட்டின் வௌ;வேறு மாகாணங்களிலிருந்து பெறப்பட்ட வௌ;வேறு வகையான கொவிட் திரிபு பிசிஆர் மாதிரிகளை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »