Our Feeds


Friday, October 1, 2021

ShortNews

ரிஷாத் பதியுத்தீனுக்கு எதிர்வரும் 14ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியல்



வீட்டுப் பணிப்பெண் உயிரிழப்பு தொடர்பான குற்றச்சாட்டில் விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 14ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று (01) உத்தரவிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »