Our Feeds


Monday, October 18, 2021

SHAHNI RAMEES

நௌபா் மௌலவி உள்ளிட்ட மூவரை விடுதலை செய்வதாக அறிவித்து கப்பம் கோரியவா் கைது


 

     கெபலமுல்கோல, உஹூமிய பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய கோனதுவாகே தோன் சமன் என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் மீது இதற்கு முன்னா் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்வங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபராக கருதப்படும் நௌபா் மௌலவி உள்ளிட்ட மேலும் சந்தேகநபர்கள் மூவரை விடுதலை செ்யவதாக தெரிவித்து, அவர்களில் உறவினர்களிடம் நிதி பெற்றுக்கொண்ட நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாா்.


பங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு அதிகாரிகளினால் இவர் கடந்த 14ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளாா்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »