Our Feeds


Thursday, October 7, 2021

ShortNews Admin

தமிழ் கைதிகளை அச்சுறுத்திய விவகாரம் - மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜரானார் லொஹான் ரத்வத்த.



இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சென்றுள்ளார்.


அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள கைதிகளை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளுக்காக அவர் இவ்வாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு பயணித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »