Our Feeds


Friday, October 22, 2021

ShortNews Admin

BREAKING: மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை 31ஆம் திகதியுடன் நீங்கம்!



மாகாணங்களுக்கிடையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பிரயாணத் தடையை எதிர்வரும் 31ஆம் திகதி காலை 4.00 முதல் நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளாா்.


சுகாதார கட்டுப்பாடுகளுடன் இந்த தளர்வு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »