மகா ஓயா பெருக்கெடுத்துள்ளமையினால் அலவ்வ, திவுலப்பிட்டிய, மீரிகம, பன்னல,வென்னப்புவ, நாரம்மல மற்றும் தங்கொடுவ ஆகிய பகுதிகளில் தாழ்நிலப்பகுதிகளில் இன்னும் ஓரிரு மணித்தியாலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
எனவே அந்த பிரதேசங்களில் தாழ்நிலப் பகுதிகளை அண்டி வாழும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக, குறித்த நிலையத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.