Our Feeds


Monday, November 8, 2021

ShortNews

இலங்கைக்கு சீனா கடும் எச்சரிக்கை.



விவசாய அமைச்சின் கீழுள்ள தேசிய தாவரத் தனிமைப்படுத்தல் சேவையிடமிருந்து 8 மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டஈடு கோரி சீன உர நிறுவனம் கடிதம் மூலம் கேட்டுள்ளது. மூன்று நாட்களுக்குள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எவ்வாறாயினும், இதுவரை தமக்கு அக்கடிதம் உத்தியோகபூர்வமாகக் கிடைக்கப்பெறவில்லை என தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவையின் மேலதிக பணிப்பாளர் வைத்தியர் துஷார விக்கிரமாராச்சி தெரிவித்துள்ளார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »