Our Feeds


Thursday, November 11, 2021

ShortNews Admin

BREAKING: MP பதவியை துறக்கத் தயாரானார் முன்னால் ஜனாதிபதி மைத்திரி ?



தன்மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால், பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறப்பேன் என, முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மைதக்திரிபால சிறிசேன, பாராளுமன்றத்தில் இன்று (11) தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் நேற்று (10) உரையாற்றியிருந்த அமைச்சர் மஹிந்தனந்த அளுத்கமகே, “ மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி பதவியில் இருக்கும் போது, கொழும்பில் மூன்று வீடுகளை நிர்மாணித்துகொண்டார்” என அமைச்சர் மஹிந்தனந்த குற்றஞ்சாட்டியிருந்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »