Our Feeds


Monday, November 15, 2021

ShortNews Admin

PHOTOS: பெற்றோலுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் - அமைச்சரின் பதில் என்ன? - VIDEO

 


சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 50 நாட்களுக்கு மூடப்பட்டதை தொடர்ந்து பெற்றோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில் இன்று எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக பொதுமக்கள் வாகனங்களில் நீண்ட வரிசைகளில் நிற்பதை காண முடிந்தது. 







அமைச்சர் கம்மன்பில பதில்


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »