Our Feeds


Saturday, January 29, 2022

ShortNews

07 மாடி கட்டிடத்திலிருந்து விழுந்த 15 வயது சிறுவன் உயிரிழப்பு



பம்பலபிட்டி பிரதேசத்தில் 7 மாடி கட்டடத்திலிருந்து விழுந்து 15 வயது சிறுவனொருவர் உயிரிழந்துள்ளாா்.

பம்பலப்பிட்டி , கிறிஸ்டர் பிரதேசத்திலுள்ள கட்டமொன்றிலிருந்து இந்து சிறுவன் கீழே விழுந்துள்ளதாக பொலிஸாா் தெரிவித்தனா்.

விபத்தில் காயங்களுக்குள்ளான சிறுவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளாா்.

இந்த சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸாா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனா்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »