Our Feeds


Friday, January 7, 2022

ShortNews

மைத்ரியின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்

 

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த கோரிக்கையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »