Our Feeds


Wednesday, January 26, 2022

SHAHNI RAMEES

Breaking: இலங்கை மின்சாரசபையின் தலைவர் இராஜினாமா!

 

இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

கடந்த சில நாட்களாக எரிபொருள் நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் மின்துண்டிப்பு இடம்பெற்றுவந்த நிலையில், குறித்த பதவியிலிருந்து அவர் இராஜினாமா செய்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »