Our Feeds


Monday, March 28, 2022

SHAHNI RAMEES

சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவது தற்காலிகமாக நிறுத்தம்.

 

நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம அறிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »