Our Feeds


Tuesday, March 29, 2022

SHAHNI RAMEES

பேராதனை வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைகள் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தம்!

 

மருந்துகள் தட்டுப்பாடு காரணமாக பேராதனை வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அவசர அறுவை சிகிச்சை மட்டுமே இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.






Subscribe to this Blog via Email :
Previous
Next Post »