Our Feeds


Wednesday, April 13, 2022

ShortNews Admin

அரசு விடுத்துள்ள அழைப்பானது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி - மஹிந்த தேசப்பிரிய



அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளமையானது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தனது பேஸ்புக் பதிவொன்றின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை என்பது ஒரு முக்கிய உத்தி என்பதால் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள் அதை நிராகரிக்க கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »