Our Feeds


Sunday, April 24, 2022

ShortTalk

புகையிரத திணைக்களத்திற்கு வருவாய் அதிகரிப்பு ! - காரணம் என்ன?

 

பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டமையை அடுத்து புகையிரத திணைக்களத்துக்கான வருவாய் அதிகரித்துள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன இதனைக் குறிப்பிட்டார்.

புகையிரத கட்டணம் அதிகரிக்கப்படாததால் இவ்வாறு புகையிரத பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »