Our Feeds


Monday, April 11, 2022

ShortTalk

சுதந்திரக்கட்சியின் ஒருவர் அந்தர் பல்டி – இராஜாங்க அமைச்சுப் பதவியை ஏற்றுக் கொண்டார்.



இராஜாங்க அமைச்சர் பதவியை ஷசீந்திர ராஜபக்ஷ இராஜினாமா செய்ததை அடுத்து சாந்த பண்டார இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


சுததந்திரக் கட்சி சுயாதீனமாக செயற்படும் என தெரவிப்பட்ட நிலையில் சுதந்திரக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சாந்த பண்டார அமைச்சு பதவியை ஏற்றுக்கொண்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »